ரமளானுக்கு பிறகு .......? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரமளானுக்கு பிறகு .......? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 12, 2016

ரமளானுக்கு பிறகு .......?

ரமளானுக்கு பிறகு .......?
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் வீணான [பேச்சு, செயல் ஆகிய] வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைத் காத்துக் கொள்வார்கள் .
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர -[இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்] நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள் .
ஆனால், இதற்கு அப்பால் [வேறு வழிகளை] எவர் நாடுகிறாரோ அ [த்தகைய]வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள்[இடம் ஒப்படைக்கப்பட்ட] அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றவர்கள்.
மேலும், அவர்கள் தம் தொழுகைகளை [குறித்த காலத்தில் முறையோடு ]பேணுவார்கள்.
இத்தகையோர் தாம் [சுவர்க்கத்தின்] வாரிசுதாரர்கள்..