மண்ணறையின் எச்சரிக்கை .... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மண்ணறையின் எச்சரிக்கை .... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 24, 2017

மண்ணறையின் எச்சரிக்கை ....

மண்ணறையின் எச்சரிக்கை ....
அல்லாஹ்வின் திருப்பெயரால்.
மானிடவர்க்கத்தின் முதல் மனிதனாக மலர்ந்த நபி ஆதம் [அலை] முதல், இன்றைய மனிதன் வரை எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் இந்த பூவுலகின் புறப் பரப்பிலே புரண்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். மண்ணாலே நம்மை உதிக்க வைத்து, மண்ணுக்கு மேலே குதிக்க வைத்து, மண்ணுக்குள்ளே மடிய வைத்து, மனித வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் இறைவன் அந்த மண்ணை வைத்து எத்தனையோ பாடங்களை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மண்ணுக்கு மேலே அடுக்கடுக்காக அறைகள் கட்டி எவ்வளவு உயரத்தில் நாம் உல்லாச வாழ்வு நடத்தினாலும், இறுதியிலே மண்ணுக்குள் உள்ள அறைக்கு வந்துதான் ஆகவேண்டும். மேலேயுள்ள அறையில் அவன் செய்த ஒவ்வொரு செயலைப் பற்றியும் கீழேயுள்ள அறையில் கூறித்தானாகவேண்டும்.

ஞாயிறு, ஜூலை 24, 2016

மண்ணறையின் எச்சரிக்கை ....

மண்ணறையின் எச்சரிக்கை ....
அல்லாஹ்வின் திருப்பெயரால்.

மானிடவர்க்கத்தின் முதல் மனிதனாக மலர்ந்த நபி ஆதம் [அலை] முதல், இன்றைய மனிதன் வரை எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் இந்த பூவுலகின் புறப் பரப்பிலே புரண்டுவிட்டுப்  போயிருக்கிறார்கள். மண்ணாலே நம்மை உதிக்க வைத்து, மண்ணுக்கு மேலே குதிக்க வைத்து, மண்ணுக்குள்ளே மடிய வைத்து, மனித வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் இறைவன் அந்த மண்ணை வைத்து எத்தனையோ பாடங்களை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மண்ணுக்கு மேலே அடுக்கடுக்காக அறைகள் கட்டி எவ்வளவு உயரத்தில் நாம் உல்லாச வாழ்வு நடத்தினாலும், இறுதியிலே மண்ணுக்குள் உள்ள அறைக்கு வந்துதான் ஆகவேண்டும். மேலேயுள்ள அறையில் அவன் செய்த  ஒவ்வொரு செயலைப் பற்றியும் கீழேயுள்ள அறையில் கூறித்தானாகவேண்டும்.