பொன்னான பொன்மொழிகள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்னான பொன்மொழிகள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 18, 2016

பொன்னான பொன்மொழிகள் !

பொன்னான பொன்மொழிகள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

பிறரைப் போல் பாவனை செய்தல் 
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''எவரையும் பழித்துக்  காட்டுவதை நான் விரும்பவில்லை,, அதற்குப் பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே!
அறிவிப்பாளர் .. அன்னை ஆயிஷா [ரலி]
நூல்.. திர்மிதி]

சிந்திக்கவேண்டிய நபிமொழி ....இனி இதுப் போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உடனே பாவமன்னிப்பு கோருவோம்!