அல்குர் ஆன் வழியில் அறிவியல்………..
ஆதி காலத்திலிருந்து
இன்றைய அறிவியல் காலம் வரை மனிதர்கள் பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான்
அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய்,பிசாசு உலகில் உள்ளனவா? என்று
கேட்டால், “உளன் எனில் உளன், அலன் எனில் அலன்”, “உண்டு என்றால் அது
உண்டு…இல்லை என்றால் அது இல்லை….” என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே
கூறுவார்கள்.