அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பேணுதலான வாழ்க்கை ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேணுதலான வாழ்க்கை ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 23, 2016

பேணுதலான வாழ்க்கை !

பேணுதலான வாழ்க்கை !
அல்லாஹ்வின் திருபெயரால் ........

ஓர் ஊரில் ஒரு வாலிப வயதுடைய மௌலவி ரொம்பவும் பேணுதலுடன் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். ஒரு நாள் அவருடைய தாயார் அவர்கள் தம்முடைய மகனிடம் ''எனக்கு நூறு ரூபாய் அவசியம் தேவைப்படுகின்றது,, எனவே, நகையை அடகு வைத்து விட்டு பணத்தை வாங்கி அத்தேவையை பூர்த்தி செய்யலாமென்று எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள். இச் செய்தியைக் கேட்ட மௌலவி அவர்கள்  ''என்னுடைய அருமை தாயார் அவர்களே! நகையை அடகு வைத்து பணம் வாங்கினால்  வட்டி கொடுக்கும்படி ஏற்படும் .