பேணுதலான வாழ்க்கை !
அல்லாஹ்வின் திருபெயரால் ........
ஓர் ஊரில் ஒரு வாலிப வயதுடைய மௌலவி ரொம்பவும் பேணுதலுடன் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். ஒரு நாள் அவருடைய தாயார் அவர்கள் தம்முடைய மகனிடம் ''எனக்கு நூறு ரூபாய் அவசியம் தேவைப்படுகின்றது,, எனவே, நகையை அடகு வைத்து விட்டு பணத்தை வாங்கி அத்தேவையை பூர்த்தி செய்யலாமென்று எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள். இச் செய்தியைக் கேட்ட மௌலவி அவர்கள் ''என்னுடைய அருமை தாயார் அவர்களே! நகையை அடகு வைத்து பணம் வாங்கினால் வட்டி கொடுக்கும்படி ஏற்படும் .
அல்லாஹ்வின் திருபெயரால் ........
ஓர் ஊரில் ஒரு வாலிப வயதுடைய மௌலவி ரொம்பவும் பேணுதலுடன் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். ஒரு நாள் அவருடைய தாயார் அவர்கள் தம்முடைய மகனிடம் ''எனக்கு நூறு ரூபாய் அவசியம் தேவைப்படுகின்றது,, எனவே, நகையை அடகு வைத்து விட்டு பணத்தை வாங்கி அத்தேவையை பூர்த்தி செய்யலாமென்று எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள். இச் செய்தியைக் கேட்ட மௌலவி அவர்கள் ''என்னுடைய அருமை தாயார் அவர்களே! நகையை அடகு வைத்து பணம் வாங்கினால் வட்டி கொடுக்கும்படி ஏற்படும் .