பாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
நமக்கு ஏற்படுகின்ற சிக்கல்கள், தொல்லைகள், நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணங்கள் நம் கைகளால் நாம் தேடிக் கொள்ளும் பாவங்களேயாகும். நம்முடைய இன்னல்கள் அகல வேண்டுமெனில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் [தௌபா செய்தல்] அவசியம் ஆகும்.
''நான் பாவச் செயல்களை இனியும் செய்ய மாட்டேன்'' என்பதாக அழுது கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரினால், அவன் மன்னிக்கப் போதுமானவன். நம்முடைய இத்தாழச்சியான, பணிவான வேண்டுதலால் இறைவனின் சினம் நீங்குகிறது. அவனின் அன்பு நம் மீது பொழிகின்றது.
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
நமக்கு ஏற்படுகின்ற சிக்கல்கள், தொல்லைகள், நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணங்கள் நம் கைகளால் நாம் தேடிக் கொள்ளும் பாவங்களேயாகும். நம்முடைய இன்னல்கள் அகல வேண்டுமெனில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் [தௌபா செய்தல்] அவசியம் ஆகும்.
''நான் பாவச் செயல்களை இனியும் செய்ய மாட்டேன்'' என்பதாக அழுது கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரினால், அவன் மன்னிக்கப் போதுமானவன். நம்முடைய இத்தாழச்சியான, பணிவான வேண்டுதலால் இறைவனின் சினம் நீங்குகிறது. அவனின் அன்பு நம் மீது பொழிகின்றது.