நோன்பும், குர்ஆனும் சிபாரிசு செய்யும்...
அல்லாஹ்வின் திருபெயரால்..
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.. நோன்பும் குர்ஆனும் இறைநம்பிக்கையாளர்களுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு கூறும்.. ''என் இறைவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் தடுத்தேன்,, அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே என் இறைவா! இந்த மனிதன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' திருக்குர்ஆன் கூறும்.. ''நான் இவனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன் [தன் இனிய உறக்கத்தைத் துறந்துவிட்டு இவன் தொழுகையில் திருக்குர்ஆனை ஓதிய வண்ணமிருந்தான்] எனவே இறைவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' அல்லாஹ் இவ்விரண்டின் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்வான்.
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் உமர் [ரலி]
நூல் மிஷ்காத்]
அல்லாஹ்வின் திருபெயரால்..
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.. நோன்பும் குர்ஆனும் இறைநம்பிக்கையாளர்களுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு கூறும்.. ''என் இறைவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் தடுத்தேன்,, அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே என் இறைவா! இந்த மனிதன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' திருக்குர்ஆன் கூறும்.. ''நான் இவனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன் [தன் இனிய உறக்கத்தைத் துறந்துவிட்டு இவன் தொழுகையில் திருக்குர்ஆனை ஓதிய வண்ணமிருந்தான்] எனவே இறைவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' அல்லாஹ் இவ்விரண்டின் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்வான்.
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் உமர் [ரலி]
நூல் மிஷ்காத்]