நன்மை பயக்கும் நபிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்மை பயக்கும் நபிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

செம்மல்நபியின் சிறப்புரைகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ...................
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !!!

''சொர்க்கத்தில் ஜனங்களை அதிகளவு பிரவேசிக்கச் செய்வது யாதென்று நீங்கள் அறிவீர்களா?  [என்று கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்]  ' அல்லாஹ்வை அஞ்சுவது, நற்குணம் கொள்வது' ஆக இவ்விரண்டுமாகும் [என்று விடை தந்தார்கள்] நரகத்தில் ஜனங்களை அதிகளவு பிரவேசிக்கச் செய்வது யாதென்று நீங்கள் அறிவீர்களா?  [என்று கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்] தகாதவைகளை மொழியும்]  'வாய், [தீய செயலில் ஈடுபடும் ] மர்ம பாகம் .' ஆக இவ்விரண்டுமாகும், [என்று விடை தந்தார்கள்.]