தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 30, 2017

தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்!

தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!' என்று கத்தினான்.