இன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்]
அல்லாஹ்வின் திருபெயரால் ...
நல்லறங்கள் புரிவதற்கு இன்ஷாஅல்லாஹ் இந்த கட்டுரை தூண்டும் ஆகையால் படியுங்கள்!
ஹஜ்ரத் பராஃ பின் ஆஜிப் [ரலி] ஒரு ஹதீஸில் கூறுவதாவது.-ஒரு முறை ஒரு அன்சாரியின் ஜனாஸாவை அடக்குவதற்கு நபி[ஸல்] அவர்களுடன் சென்றோம். நாங்கள் அடக்குமிடத்தை அடைந்த பொழுது அதுவரி கப்ரு தோண்டப்படாதிருந்ததைக் கண்டோம். எனவே நபி[ஸல்] உட்கார்ந்தார்கள். நாங்களும் எண்களின் தலைகளில் பறவைகள் உட்கார்ந்திருப்பதைப் போன்று அமைதியாகவும் மரியாதையுடனும் அமர்ந்தோம்.
அல்லாஹ்வின் திருபெயரால் ...
நல்லறங்கள் புரிவதற்கு இன்ஷாஅல்லாஹ் இந்த கட்டுரை தூண்டும் ஆகையால் படியுங்கள்!
ஹஜ்ரத் பராஃ பின் ஆஜிப் [ரலி] ஒரு ஹதீஸில் கூறுவதாவது.-ஒரு முறை ஒரு அன்சாரியின் ஜனாஸாவை அடக்குவதற்கு நபி[ஸல்] அவர்களுடன் சென்றோம். நாங்கள் அடக்குமிடத்தை அடைந்த பொழுது அதுவரி கப்ரு தோண்டப்படாதிருந்ததைக் கண்டோம். எனவே நபி[ஸல்] உட்கார்ந்தார்கள். நாங்களும் எண்களின் தலைகளில் பறவைகள் உட்கார்ந்திருப்பதைப் போன்று அமைதியாகவும் மரியாதையுடனும் அமர்ந்தோம்.